முகவுரை
அன்பர்களே !
நம் அழகிய தமிழன்னைக்கு செய்யும் அரும் பெரும் தொண்டாகவே கருதி எனது கவிதைத் திறனை வளர்த்துக் கொண்டு வருகிறேன். எனது தொழிலும் வாழ்வும் வேறாகினும் தமிழார்வம் என் இரத்தத்தில் ஊறிய உணர்வு. அது என்னை என்றென்றும் எனக்கு மிகுந்த மன மகிழ்வைத் தரும் ஒரு உன்னதமான பணி என்பதை நான் பல முறை அனுபவத்தில் உணர்த்திருக்கிறேன். இந்த வலைத்தளம் இனி என் கவிதைகளை உலகோர் பார்வைக்கு படைக்கும்.. என் தமிழ்த்தாய்க்கு வாசமிகு மலர்களின் மாலையாய் அணி சேர்க்கும்
அன்புடன்
பார்த்தசாரதி
நம் அழகிய தமிழன்னைக்கு செய்யும் அரும் பெரும் தொண்டாகவே கருதி எனது கவிதைத் திறனை வளர்த்துக் கொண்டு வருகிறேன். எனது தொழிலும் வாழ்வும் வேறாகினும் தமிழார்வம் என் இரத்தத்தில் ஊறிய உணர்வு. அது என்னை என்றென்றும் எனக்கு மிகுந்த மன மகிழ்வைத் தரும் ஒரு உன்னதமான பணி என்பதை நான் பல முறை அனுபவத்தில் உணர்த்திருக்கிறேன். இந்த வலைத்தளம் இனி என் கவிதைகளை உலகோர் பார்வைக்கு படைக்கும்.. என் தமிழ்த்தாய்க்கு வாசமிகு மலர்களின் மாலையாய் அணி சேர்க்கும்
அன்புடன்
பார்த்தசாரதி
Comments
Post a Comment